TCV 21

What Did the Asuras Do When You Churned the Ocean?

நீ கடல் கடைந்தபோது அசுரர்கள் என் செய்தனர்?

772 அரங்கனே! தரங்கநீர் கலங்கவன்று, குன்றுசூழ் *

மரங்கள்தேயமாநிலம்குலுங்க மாசுணம்சுலாய் *

நெருங்க, நீகடைந்தபோது நின்றசூரரெஞ்செய்தார்? *

குரங்கையாளுகந்தவெந்தை! கூறுதேறவேறிதே.

Text size