Rāmāṉuja is the One Who Saves Us
இராமானுசனே நம்மை உய்யவைப்பவன்
3971 பொய்யைச்சுரக்கும் பொருளைத்துரந்து * இந்தப்பூதலத்தே
மெய்யைப்புரக்கும் இராமானுசன்நிற்க * வேறுநம்மை
உய்யக்கொள்ளவல்லதெய்வமிங்கியாதென்றுலர்ந்து அவமே
ஐயப்படாநிற்பர் * வையத்துள்ளோர்நல்லறிவிழந்தே.
Your browser does not support the audio element.
audio