RNA 66

Rāmāṉuja is He Who Gives Refuge and Grants Heaven

சரண் கொடுத்து வானம் கொடுப்பவன் இராமானுசன்

3958 ஞானம் கனிந்த நலங்கொண்டு * நாடொரும் நைபவர்க்கு

வானம் கொடுப்பது மாதவன் ** வல்வி னை யேன்மனத்தில்

ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கு * அத்

தானம் கொடுப்பது * தன்தக வென்னும் சரண்கொடுத்தே.

Text size