Nārāyaṇa is He Who Created the Four-faced one (Brahmā) from His Navel and, through him, Revealed the Four Vedas
உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்
2717 தன்நாபிவலயத்துப் பேரொளிசேர் *
மன்னியதாமரை மாமலர்ப்பூத்து * அம்மலர்மேல்
முன்னந்திசைமுகனைத் தான்படைக்க *