If Tirumāl Does Not Grace Me, I Will Ride the Maṭal Horse, Proclaiming His Merciless Deeds to All
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
2783 கல்நவில்தோள்காளையைக் கண்டாங்குக்கைதொழுது *
என்னிலைமையெல்லாம் அறிவித்தால்எம்பெருமான் *
தன்னருளுமாகமும் தாரானேல் * -