PTA 85

Did the Raincloud Perform Penance to Obtain Kaṇṇaṉ's Dark Hue?

கண்ணனின் கருநிறம் கொள்ளக் கார்முகில் தவம் செய்ததோ?

2669 தங்காமுயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து *

எங்கேபுக்கு எத்தவம்செய்திட்டனகொல்? * - பொங்கோதத்

தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும் * என்னுடைய

கண்ணன்பால் நல்நிறங்கொள்கார்.

Text size