Alas! My Youth Passed Without Thinking of Lord Rāma!
அந்தோ! இராமபிரானை நினையாமல் இளமை கழிந்ததே!
2666 தெரிந்துணர்வொன்றின்மையால் தீவினையேன் * வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்களெல்லாம் * - கரந்துருவின்
அம்மானை அந்நான்றுபின் தொடர்ந்த * ஆழியங்கை
அம்மானையேத்தாதயர்ந்து.
Your browser does not support the audio element.
audio