Hari is the Primal Cause.
அரியே ஆதிமூலம்
2655 இனிநின்று நின்பெருமை யானுரைப்பதென்னே? *
தனிநின்றசார்விலாமூர்த்தி! * - பனிநீர்
அகத்துலவு செஞ்சடையானாகத்தான் * நான்கு
முகத்தான் நின்னுந்திமுதல்.
Your browser does not support the audio element.
audio