O Varāha! My Mind is at Your Holy Feet.
வாரகனே! நின் திருவடியில் உள்ளது என் மனம்
2591 யாமேயருவினையோம்சேயோம் * என்நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச்சார்ந்தொழிந்தார் * - பூமேய
செம்மாதை நின்மார்வில்சேர்வித்து * பாரிடந்த
அம்மா! நின்பாதத்தருகு.
Your browser does not support the audio element.
audio