PTA 68

Nārāyaṇa is the One Who Never Leaves This Servant's Heart.

அடியேனுள்ளம் விட்டு நீங்காதவன் நாரணன்

2652 கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் *

புல்லென்றொழிந்தனகொல்? ஏபாவம்! * - வெல்ல

நெடியான் நிறங்கரியான் உள்புகுந்துநீங்கான் *

அடியேனதுள்ளத்தகம்.

Text size