O Mind! Adorn Keśava with a Garland of Verses.
மனமே! கேசவனுக்குப் பாமாலை சூட்டு
2649 கலந்துநலியும் கடுந்துயரைநெஞ்சே! *
மலங்கவடித்து மடிப்பான் * - விலங்கல்போல்
தொன்மாலைக்கேசவனை நாரணனை மாதவனை *
சொன்மாலையெப்பொழுதும்சூட்டு.
Your browser does not support the audio element.
audio