PTA 46

The One Who Protects from Entering Horrific Naraka is Tirumāl.

வெந்நரகில் சேராமல் காப்பவன் திருமாலே

2630 நான்கூறும் கூற்றாவதுஇத்தனையே * நாள்நாளும்

தேங்கோத நீருருவன்செங்கண்மால் * - நீங்காத

மாகதியாம்வெந்நரகில் சேராமல்காப்பதற்கு *

நீகதியாநெஞ்சேநினை.

Text size