By Kaṇṇaṉ's Grace, This World Will Exist Eternally.
கண்ணன் அருளால் இவ்வுலகம் என்றும் இருக்கும்
2625 வலியமெனநினைந்து வந்தெதிர்ந்தமல்லர் *
வலியமுடியிடியவாங்கி * - வலியநின்
பொன்னாழிக்கையால் புடைத்திடுதிகீளாதே *
பல்நாளும்நிற்குமிப்பார்.
Your browser does not support the audio element.
audio