PTA 41

By Kaṇṇaṉ's Grace, This World Will Exist Eternally.

கண்ணன் அருளால் இவ்வுலகம் என்றும் இருக்கும்

2625 வலியமெனநினைந்து வந்தெதிர்ந்தமல்லர் *

வலியமுடியிடியவாங்கி * - வலியநின்

பொன்னாழிக்கையால் புடைத்திடுதிகீளாதே *

பல்நாளும்நிற்குமிப்பார்.

Text size