PTA 35

Narasiṁha is the One Who Never Leaves My Heart.

என் நெஞ்சிலிருந்து அகலாதவன் நரசிம்மன்

2619 நின்றுமிருந்தும் கிடந்தும்திரிதந்தும் *

ஒன்றுமோவாற்றான் என்நெஞ்சகலான் * - அன்றங்கை

வன்புடையால்பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான் *

அன்புடையனன்றேயவன்?

Text size