If One Thinks of Tirumāl, Strong Karma Will Flee.
திருமாலைச் சிந்தித்தால் வல்வினை ஓடிவிடும்
2614 இங்கில்லை பண்டுபோல்வீற்றிருத்தல் * என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும்சிறிதுள்ளம் * - அங்கே
மடியடக்கிநிற்பதனில் வல்வினையார்தாம் * மீண்டு
அடியெடுப்பதன்றோவழகு?
Your browser does not support the audio element.
audio