PTA 30

If One Thinks of Tirumāl, Strong Karma Will Flee.

திருமாலைச் சிந்தித்தால் வல்வினை ஓடிவிடும்

2614 இங்கில்லை பண்டுபோல்வீற்றிருத்தல் * என்னுடைய

செங்கண்மால் சீர்க்கும்சிறிதுள்ளம் * - அங்கே

மடியடக்கிநிற்பதனில் வல்வினையார்தாம் * மீண்டு

அடியெடுப்பதன்றோவழகு?

Text size