O Great One! How Did You Measure the Worlds?
<BR>நெடியவனே! நீ எப்படி உலகங்களை அளந்தாய்?
2611 அடியால்படிகடந்தமுத்தோ? * அதன்றேல்
முடியால் விசும்பளந்தமுத்தோ? * - நெடியாய்!
செறிகழல்கள்தாள்நிமிர்த்துச் சென்றுலகமெல்லாம் *
அறிகிலமால்நீயளந்தவன்று.
Your browser does not support the audio element.
audio