PTA 25

Through Kaṇṇaṉ, I Dispelled the Sorrow of My Mind.

கண்ணனால் மனத்துன்பத்தை மாற்றினேன்

2609 ஆரானுமாதானும்செய்ய * அகலிடத்தை

ஆராய்ந்து அதுதிருத்தலாவதே? * - சீரார்

மனத்தலை வன்துன்பத்தைமாற்றினேன் * வானோ

ரினத்தலைவன்கண்ணனால்யான்.

Text size