For Every Soul, the Mother and Father is Tirumāl.
எவ்வுயிர்க்கும் தாய் தந்தை திருமாலே
2607 இளைப்பாயிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன் *
இளைக்கநமன்தமர்கள் பற்றி - இளைப்பெய்த *
நாய்தந்துமோதாமல் நல்குவான்நல்காப்பான் *
தாய்தந்தையெவ்வுயிர்க்கும்தான்.
Your browser does not support the audio element.
audio