O Wondrous Lord! You Yourself Must Tell Me of Your Illusory Plays.
மாயனே! நின் மாயங்களை நீயே எனக்குச் சொல்
2600 சீரால்பிறந்து சிறப்பால்வளராது *
பேர்வாமனாகாக்கால் பேராளா! * - மார்பாரப்
புல்கிநீயுண்டுமிழ்ந்த பூமிநீரேற்பரிதே? *
சொல்லுநீயாமறியச்சூழ்ந்து.
Your browser does not support the audio element.
audio