PT 9.8.4

Tirumāliruñcōlai is the Abode of Him Who Slew Tāṭakā.

தாடகையை வதைத்தவர் இடம் மாலிருஞ்சோலை

1821 சூர்மயிலாயபேய்முலைசுவைத்துச்

சுடுசரமடுசிலைத்துரந்து *

நீர்மையிலாததாடகைமாள

நினைந்தவர்மனம்கொண்டகோயில் *

கார்மலிவேங்கைகோங்கலர்புறவில்

கடிமலர்குறிஞ்சியின்நறுந்தேன் *

வார்புனல்சூழ்தண்மாலிருஞ்சோலை

வணங்குதும்வாமடநெஞ்சே!

Text size