PT 9.7.8

The Body is Impermanent: Think of Tiruvalavāḻ.

யாக்கை நிலையாது: வல்லவாழ் நினை

1815 மஞ்சுசேர்வானெரி நீர்நிலம்காலிவைமயங்கிநின்ற *

அஞ்சுசேராக்கையை அரணமன்றென்றுயக்கருதினாயேல் *

சந்துசேர்மென்முலைப் பொன்மலர்ப்பாவையும்தாமும் * நாளும்

வந்துசேர்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!

Text size