PT 9.7.3

Utter "Tiruvalavāḻ" Without Fear.

திருவல்லவாழ் என்று அஞ்சாமல் சொல்

1810 பூணுலாமென்முலைப்பாவைமார் பொய்யினைமெய்யிதென்று *

பேணுவார்பேசும்அப்பேச்சை நீபிழையெனக்கருதினாயேல் *

நீணிலாவெண்குடைவாணனார் வேள்வியில்மண்ணிரந்த *

மாணியார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!

Text size