Utter "Tiruvalavāḻ" Without Fear.
திருவல்லவாழ் என்று அஞ்சாமல் சொல்
1810 பூணுலாமென்முலைப்பாவைமார் பொய்யினைமெய்யிதென்று *
பேணுவார்பேசும்அப்பேச்சை நீபிழையெனக்கருதினாயேல் *
நீணிலாவெண்குடைவாணனார் வேள்வியில்மண்ணிரந்த *
மாணியார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
Your browser does not support the audio element.
audio