PT 9.6.4

This is the City of the Lord of Araṅgam Who Severed the Ten Heads

அரங்கன் பத்துத் தலைகள் துணித்தவன் ஊர் இது

1801 சிரமுனைந்துமைந்தும் சிந்தச்சென்று * அரக்கன்

உரமும்கரமும்துணித்த உரவோனூர்போலும் *

இரவும்பகலும் ஈன்தேன் முரல * மன்றெல்லாம்

குரவின்பூவேதான் மணம்நாறும்குறுங்குடியே.

Text size