PT 9.5.6

I Will Never Forget the Lord of Kuṟuṅkuṭi

குறுங்குடிக்கு பெருமானை நான் மறக்கவே மாட்டேன்

1793 எல்லியும்நன்பகலும்இருந்தே

ஏசிலும்ஏசுகஏந்திழையார் *

நல்லரவர்திறம்நாமறியோம்

நாண்மடமச்சம்நமக்கிங்கில்லை *

வல்லனசொல்லிமகிழ்வரேனும்

மாமணிவண்ணரைநாம்மறவோம் *

கொல்லைவளரிளமுல்லைபுல்கு

குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.

Text size