I Will Never Forget the Lord of Kuṟuṅkuṭi
குறுங்குடிக்கு பெருமானை நான் மறக்கவே மாட்டேன்
1793 எல்லியும்நன்பகலும்இருந்தே
ஏசிலும்ஏசுகஏந்திழையார் *
நல்லரவர்திறம்நாமறியோம்
நாண்மடமச்சம்நமக்கிங்கில்லை *
வல்லனசொல்லிமகிழ்வரேனும்
மாமணிவண்ணரைநாம்மறவோம் *
கொல்லைவளரிளமுல்லைபுல்கு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.