PT 9.5.1

Unite Me with the Lord in Tirukkuṟuṅkuṭi

என்னைத் திருக்குறுங்குடியில் சேர்த்துவிடுங்கள்

1788 தவளவிளம்பிறைதுள்ளுமுந்நீர்த்

தண்மலர்த்தென்றலோடன்றிலொன்றித்

துவள * என்னெஞ்சகம் சோரஈரும்

சூழ்பனிநாள்துயிலாதிருப்பேன் *

இவளும்ஓர்பெண்கொடியென்றிரங்கார்

என்னலமைந்துமுன்கொண்டுபோன *

குவளைமலர்நிறவண்ணர்மன்னு

குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின். (2)

Text size