PT 9.4.9

There is No Sleep; Nevertheless, I Worshipped Pullāṇi

தூக்கமே இல்லை: எனினும் புல்லாணி தொழுதேன்

1786 வேதமும்வேள்வியும் விண்ணும் இருசுடரும் *

ஆதியுமானான் அருள்தந்தவா! நமக்கு *

போதலரும்புன்னைசூழ் புல்லாணிகைதொழுதேன் *

ஓதமும்நானும் உறங்காதிருந்தேனே.

Text size