PT 9.4.7

The Sorrow of Separation Torments Me; Nevertheless, I Worshipped Pullāṇi

பிரிவுத்துயர் வதைக்கின்றது: எனினும் புல்லாணி தொழுதேன்

1784 கனையாரிடிகுரலின் கார்மணியின்நாவாடல் *

தினையேனும்நில்லாது தீயிற்கொடிதாலோ *

புனையார்மணிமாடப் புல்லாணிகைதொழுதேன் *

வினையேன்மேல்வேலையும் வெந்தழலேவீசுமே.

Text size