The Sorrow of Separation Torments Me; Nevertheless, I Worshipped Pullāṇi
பிரிவுத்துயர் வதைக்கின்றது: எனினும் புல்லாணி தொழுதேன்
1784 கனையாரிடிகுரலின் கார்மணியின்நாவாடல் *
தினையேனும்நில்லாது தீயிற்கொடிதாலோ *
புனையார்மணிமாடப் புல்லாணிகைதொழுதேன் *
வினையேன்மேல்வேலையும் வெந்தழலேவீசுமே.