O Birds! Tell My Sorrow to Jagannātha.
பறவைகளே! என் துயரை ஜகந்நாதனிடம் சொல்லுங்கள்
1779 முன்னம்குறளுருவாய் மூவடிமண்கொண்டளந்த *
மன்னன்சரிதைக்கே மாலாகிப்பொன்பயந்தேன் *
பொன்னங்கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி *
அன்னமாய்நூல்பயந்தாற்கு ஆங்கிதனைச் செப்புமினே.
Your browser does not support the audio element.
audio