PT 9.4.2

O Birds! Tell My Sorrow to Jagannātha.

பறவைகளே! என் துயரை ஜகந்நாதனிடம் சொல்லுங்கள்

1779 முன்னம்குறளுருவாய் மூவடிமண்கொண்டளந்த *

மன்னன்சரிதைக்கே மாலாகிப்பொன்பயந்தேன் *

பொன்னங்கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி *

அன்னமாய்நூல்பயந்தாற்கு ஆங்கிதனைச் செப்புமினே.

Text size