PT 9.3.5

"Come, Let Us Worship Him Who Graced Me and Then Parted."

முன்பு அருளிப் பிரிந்தவனைத் தொழலாம், வா

1772 உணரில்உள்ளம்சுடுமால் வினையேன்தொழுதும்எழு *

துணரிஞாழல்நறும்போது நம்சூழ்குழல்பெய்து * பின்

தணரில்ஆவிதளருமென அன்புதந்தானிடம் *

புணரியோதம்பணிலம் மணியுந்துபுல்லாணியே.

Text size