PT 9.2.8

The Lord on Garuḍa Has Arrived: Let Everyone See!

கருட வாகனர் வந்தார்: யாவரும் பாருங்கள்

1765 மஞ்சுயர்மாமதிதீண்டநீண்ட

மாலிருஞ்சோலைமணாளர்வந்து * என்

நெஞ்சுள்ளும்கண்ணுள்ளும்நின்றுநீங்கார்

நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன் *

மஞ்சுயர்பொன்மலைமேலெழுந்த

மாமுகில்போன்றுளர்வந்துகாணீர் *

அஞ்சிறைப்புள்ளுமொன்றுஏறிவந்தார்

அச்சோஒருவரழகியவா!

Text size