PT 9.10.7

This is the Place Where Kaṇṇaṉ Resides.

கண்ணன் வாழும் இடம் இதுதான்

1844 கன்றுகொண்டுவிளங்கனியெறிந்து ஆநிரைக்கழிவென்று * மாமழை

நின்றுகாத்துகந்தான் நிலமாமகட்கினியான் *

குன்றின்முல்லையின்வாசமும் குளிர்மல்லிகைமணமும்அளைந்து * இளந்

தென்றல்வந்துலவும் திருக்கோட்டியூரானே.

Text size