This is the Place Where Kaṇṇaṉ Resides.
கண்ணன் வாழும் இடம் இதுதான்
1844 கன்றுகொண்டுவிளங்கனியெறிந்து ஆநிரைக்கழிவென்று * மாமழை
நின்றுகாத்துகந்தான் நிலமாமகட்கினியான் *
குன்றின்முல்லையின்வாசமும் குளிர்மல்லிகைமணமும்அளைந்து * இளந்
தென்றல்வந்துலவும் திருக்கோட்டியூரானே.
Your browser does not support the audio element.
audio