This is the Place Where the Devas Come and Worship.
தேவர்கள் வந்து வணங்கும் இடம் இது
1843 காவலனிலங்கைக்கிறைகலங்கச் சரம்செலவுய்த்து * மற்றவன்
ஏவலம்தவிர்த்தான் என்னையாளுடையம்பிரான் *
நாவலம்புவிமன்னர்வந்துவணங்க மாலுறைகின்றதுஇங்கென *
தேவர்வந்திறைஞ்சும் திருக்கோட்டியூரானே.