PT 9.1.8

This is the Place of Him Who Took the Kṛṣṇa Incarnation

கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் இடம் இது

1755 அரவுநீள்கொடியோன்அவையுள்ஆசனத்தை

அஞ்சிடாதேயிட * அதற்குப்

பெரியமாமேனிஅண்டமூடுருவப்

பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன் *

வரையின்மாமணியும்மரதகத்திரளும்

வயிரமும்வெதிருதிர்முத்தும் *

திரைகொணர்ந்துந்திவயல்தொறும்குவிக்கும்

திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

Text size