PT 9.1.7

This is the Place of Him Who Took the Rāma Incarnation

இராமாவதாரம் எடுத்தவன் இடம் இது

1754 வானுளாரவரைவலிமையால்நலியும்

மறிகடலிலங்கையார்கோனை *

பானுநேர்சரத்தால்பனங்கனிபோலப்

பருமுடியுதிரவில்வளைத்தோன் *

கானுலாமயிலின்கணங்கள்நின்றாடக்

கணமுகில்முரசம்நின்றதிர *

தேனுலாவரிவண்டுஇன்னிசைமுரலும்

திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

Text size