This is the Place of Him Who Took the Rāma Incarnation
இராமாவதாரம் எடுத்தவன் இடம் இது
1754 வானுளாரவரைவலிமையால்நலியும்
மறிகடலிலங்கையார்கோனை *
பானுநேர்சரத்தால்பனங்கனிபோலப்
பருமுடியுதிரவில்வளைத்தோன் *
கானுலாமயிலின்கணங்கள்நின்றாடக்
கணமுகில்முரசம்நின்றதிர *
தேனுலாவரிவண்டுஇன்னிசைமுரலும்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.