PT 9.1.5

This is the Abode of Him Who Took the Vāmana Incarnation

வாமனாவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது

1752 மன்னவன்பெரியவேள்வியில்குறளாய்

மூவடிநீரொடும்கொண்டு *

பின்னும்ஏழுலகும்ஈரடியாகப்

பெருந்திசையடங்கிடநிமிர்ந்தோன் *

அன்னமென்கமலத்தணிமலர்ப்பீடத்து

அலைபுனலிலைக்குடைநீழல் *

செந்நெலொண்கவரியசையவீற்றிருக்கும்

திருக்கண்ணங்குடியுள்நின்றானே.

Text size