PT 8.6.7

Let Us Worship Him Who Graced Vibhīṣaṇa

விபீடணனுக்கு அருளியவனைத் தொழுவோம்

1704 இலையார்மலர்ப்பூம்பொய்கைவாய் முதலைதன்னால்அடர்ப்புண்டு *

கொலையார்வேழம்நடுக்குற்றுக்குலைய அதனுக்குஅருள்புரிந்தான் *

அலைநீரிலங்கைத்தசக்கிரீவற்கு இளையோற்குஅரசையருளி * முன்

கலைமாச்சிலையால்எய்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.

Text size