If These are Sung, Karmic Bonds Will Not Accrue
இவற்றைப் பாடினால் வினைகள் சேரா
1677 தேமருவுபொழில்புடைசூழ் திருக்கண்ணபுரத்துறையும்
வாமனனை * மறிகடல்சூழ் வயலாலிவளநாடன் *
காமருசீர்க்கலிகன்றி கண்டுரைத்ததமிழ்மாலை *
நாமருவிஇவைபாட வினையாயநண்ணாவே. (2)
Your browser does not support the audio element.
audio