PT 8.3.10

If These are Sung, Karmic Bonds Will Not Accrue

இவற்றைப் பாடினால் வினைகள் சேரா

1677 தேமருவுபொழில்புடைசூழ் திருக்கண்ணபுரத்துறையும்

வாமனனை * மறிகடல்சூழ் வயலாலிவளநாடன் *

காமருசீர்க்கலிகன்றி கண்டுரைத்ததமிழ்மாலை *

நாமருவிஇவைபாட வினையாயநண்ணாவே. (2)

Text size