PT 8.2.10

They Shall Live for a Long Time in the World

உலகில் நெடுங்காலம் வாழ்வர்

1667 கார்மலி கண்ணபுரத்தெம்மடிகளை *

பார்மலிமங்கையர்கோன் பரகாலன்சொல் *

சீர்மலிபாடல் இவைபத்தும்வல்லவர் *

நீர்மலிவையத்து நீடுநிற்பார்களே. (2)

Text size