They Shall Live for a Long Time in the World
உலகில் நெடுங்காலம் வாழ்வர்
1667 கார்மலி கண்ணபுரத்தெம்மடிகளை *
பார்மலிமங்கையர்கோன் பரகாலன்சொல் *
சீர்மலிபாடல் இவைபத்தும்வல்லவர் *
நீர்மலிவையத்து நீடுநிற்பார்களே. (2)
Your browser does not support the audio element.
audio