Desiring No One Else, I Attained You Alone
யாரையும் விரும்பாமல் உன்னையே அடைந்தேன்
1742 பெற்றாரும்சுற்றமும்என்று இவைபேணேன்நான் *
மற்றாரும்பற்றிலேன் ஆதலால்நின்னடைந்தேன் *
உற்றானென்றுஉள்ளத்துவைத்து அருள்செய்கண்டாய் *
கற்றார்சேர் கண்ணபுரத்துறையம்மானே!
Your browser does not support the audio element.
audio