PT 7.9.8

O Lord Reclining on the Waters in Puliyūr! Bestow Grace.

புலியூர்ச் சலசயனத்தானே! அருள் செய்

1635 மையார்வரிநீலம் மலர்க்கண்ணார்மனம்விட்டிட்டு *

உய்வானுனகழலே தொழுதுஎழுவேன் * கிளிமடவார்

செவ்வாய்மொழிபயிலும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *

ஐவாயரவணைமேல் உறையமலா! அருளாயே.

Text size