I Will Not Be a Servant to Anyone Else
வேறு யாருக்கும் நான் அடிமையாக மாட்டேன்
1631 வானார்மதிபொதியும்சடை மழுவாளியொடுஒருபால் *
தானாகியதலைவனவன் அமரர்க்கதிபதியாம் *
தேனார்பொழில்தழுவும் சிறுபுலியூர்ச்சலசயனத்து
ஆனாயனது * அடியல்லது ஒன்றுஅறியேன்அடியேனே.
Your browser does not support the audio element.
audio