This is the Place Where I Found Kaṇṇa
கண்ணனைக் கண்டுகொண்ட இடம் இது
1602 கஞ்சனைக்காய்ந்தானைக் கண்ணமங்கையுள்நின்றானை *
வஞ்சனப்பேய்முலையூடு உயிர்வாய்மடுத்துண்டானை *
செஞ்சொல்நான்மறையோர் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
அஞ்சனக்குன்றந்தன்னை அடியேன்கண்டு கொண்டேனே.
Your browser does not support the audio element.
audio