PT 7.6.5

This is the Place Where I Found Kaṇṇa

கண்ணனைக் கண்டுகொண்ட இடம் இது

1602 கஞ்சனைக்காய்ந்தானைக் கண்ணமங்கையுள்நின்றானை *

வஞ்சனப்பேய்முலையூடு உயிர்வாய்மடுத்துண்டானை *

செஞ்சொல்நான்மறையோர் தென்னழுந்தையில்மன்னிநின்ற *

அஞ்சனக்குன்றந்தன்னை அடியேன்கண்டு கொண்டேனே.

Text size