PT 7.5.6

This is the City Where He Who Entered My Heart Stood

என் உள்ளம் புகுந்தவர் நின்ற ஊர் இது

1593 ஏடிலங்குதாமரைபோல் செவ்வாய்முறுவல்செய்தருளி *

மாடுவந்துஎன்மனம்புகுந்துநின்றார் நின்றஊர்போலும் *

நீடுமாடத்தனிச்சூலம்போழக் கொண்டல்துளிதூவ *

ஆடலரவத்தார்ப்புஓவா அணியார்வீதிஅழுந்தூரே.

Text size