This is the City Where He Who Entered My Heart Stood
என் உள்ளம் புகுந்தவர் நின்ற ஊர் இது
1593 ஏடிலங்குதாமரைபோல் செவ்வாய்முறுவல்செய்தருளி *
மாடுவந்துஎன்மனம்புகுந்துநின்றார் நின்றஊர்போலும் *
நீடுமாடத்தனிச்சூலம்போழக் கொண்டல்துளிதூவ *
ஆடலரவத்தார்ப்புஓவா அணியார்வீதிஅழுந்தூரே.