PT 7.4.6

The Holy Feet of Sāranātha are My Support

சாரநாதன் திருவடிகளே எனக்குத் துணை

1583 பண்டுஏனமாய்உலகை அன்றிடந்த

பண்பாளாஎன்றுநின்று *

தொண்டானேன் திருவடியேதுணையல்லால்

துணையில்லேன்சொல்லுகின்றேன் *

வண்டேந்தும்மலர்ப்புறவில் வண்சேறை

எம்பெருமானடியார்தம்மை *

கண்டேனுக்குஇதுகாணீர்என்நெஞ்சம்

கண்ணிணையும்களிக்குமாறே.

Text size