The Holy Feet of Sāranātha are My Support
சாரநாதன் திருவடிகளே எனக்குத் துணை
1583 பண்டுஏனமாய்உலகை அன்றிடந்த
பண்பாளாஎன்றுநின்று *
தொண்டானேன் திருவடியேதுணையல்லால்
துணையில்லேன்சொல்லுகின்றேன் *
வண்டேந்தும்மலர்ப்புறவில் வண்சேறை
எம்பெருமானடியார்தம்மை *
கண்டேனுக்குஇதுகாணீர்என்நெஞ்சம்
கண்ணிணையும்களிக்குமாறே.