PT 7.4.5

The Servants of Sāranātha are Sweet to Me

சாரநாதன் அடியார்களே எனக்கு இனியவர்

1582 வந்திக்கும்மற்றவர்க்கும் மாசுடம்பில்

வல்லமணர்தமக்கும்அல்லேன் *

முந்திசென்றரியுருவாய்இரணியனை

முரணழித்தமுதல்வர்க்கல்லால் *

சந்தப்பூமலர்ச்சோலைத்

தண்சேறையெம்பெருமான்தாளை * நாளும்

சிந்திப்பார்க்குஎன்னுள்ளம்

தேனூறிஎப்பொழுதும்தித்திக்குமே.

Text size