The Servants of Sāranātha are Sweet to Me
சாரநாதன் அடியார்களே எனக்கு இனியவர்
1582 வந்திக்கும்மற்றவர்க்கும் மாசுடம்பில்
வல்லமணர்தமக்கும்அல்லேன் *
முந்திசென்றரியுருவாய்இரணியனை
முரணழித்தமுதல்வர்க்கல்லால் *
சந்தப்பூமலர்ச்சோலைத்
தண்சேறையெம்பெருமான்தாளை * நாளும்
சிந்திப்பார்க்குஎன்னுள்ளம்
தேனூறிஎப்பொழுதும்தித்திக்குமே.