O Perfect Lord! You Must Remain Only in My Mind.
நம்பீ! நீ என் மனத்தில்தான் இருக்கவேண்டும்
1565 எப்போதும்பொன்மலரிட்டு இமையோர்தொழுது * தங்கள்
கைப்போதுகொண்டுஇறைஞ்சிக் கழல்மேல்வணங்க நின்றாய் *
இப்போதுஎன்னெஞ்சினுள்ளே புகுந்தாயைப்போகலொட்டேன் *
நற்போதுவண்டுகிண்டும் நறையூர்நின்றநம்பீயோ!