PT 7.2.10

They Shall Live for a Long Time as Devas

நெடுங்காலம் தேவராக வாழ்வர்

1567 நன்னீர்வயல்புடைசூழ் நறையூர்நின்றநம்பியை *

கன்னீரமால்வரைத்தோள் கலிகன்றிமங்கையர்கோன் *

சொன்னீரசொல்மாலை சொல்லுவார்கள் * சூழ்விசும்பில்

நன்னீர்மையால்மகிழ்ந்து நெடுங்காலம்வாழ்வாரே (2)

Text size