PT 7.10.9

I Saw Bhaktavatsala with My Own Eyes

பக்தவத்சலனைக் கண்ணாரக் கண்டேன்

1646 பண்ணினைப்பண்ணில்நின்றதோர்பான்மையைப்

பாலுள்நெய்யினைமாலுருவாய்நின்ற

விண்ணினை * விளங்குஞ்சுடர்ச்சோதியை

வேள்வியைவிளக்கினொளிதன்னை *

மண்ணினைமலையைஅலைநீரினை

மாலைமாமதியைமறையோர்தங்கள்

கண்ணினை * கண்களாரளவும்நின்று

கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.

Text size