I Saw Bhaktavatsala with My Own Eyes
பக்தவத்சலனைக் கண்ணாரக் கண்டேன்
1646 பண்ணினைப்பண்ணில்நின்றதோர்பான்மையைப்
பாலுள்நெய்யினைமாலுருவாய்நின்ற
விண்ணினை * விளங்குஞ்சுடர்ச்சோதியை
வேள்வியைவிளக்கினொளிதன்னை *
மண்ணினைமலையைஅலைநீரினை
மாலைமாமதியைமறையோர்தங்கள்
கண்ணினை * கண்களாரளவும்நின்று
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.