O Perfect Lord! Having Seen You, I Was Saved.
நம்பி! உன்னைக் கண்டு நான் உய்ந்தேன்
1553 பனியேய்பரங்குன்றின் பவளத்திரளே! *
முனியே! திருமூழிக்களத்துவிளக்கே! *
இனியாய்தொண்டரோம் பருகுஇன்னமுதாய
கனியே! * உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
Your browser does not support the audio element.
audio