PT 7.1.6

O Perfect Lord! Having Seen You, I Was Saved.

நம்பி! உன்னைக் கண்டு நான் உய்ந்தேன்

1553 பனியேய்பரங்குன்றின் பவளத்திரளே! *

முனியே! திருமூழிக்களத்துவிளக்கே! *

இனியாய்தொண்டரோம் பருகுஇன்னமுதாய

கனியே! * உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.

Text size