PT 6.9.7

The Lord with the Tulasī Crown is in Tirunaṟaiyūr

திருத்துழாய் முடியான் திருநறையூரில் உள்ளான்

1534 சீர்தழைத்தகதிர்ச்செந்நெல் செங்கமலத்திடையிடையின் *

பார்தழைத்துக்கரும்போங்கிப் பயன்விளைக்கும்திருநறையூர் *

கார்தழைத்ததிருவுருவன் கண்ணபிரான்விண்ணவர்கோன் *

தார்தழைத்ததுழாய்முடியன் தளிரடியேஅடைநெஞ்சே!

Text size